2 பேர் பலி

img

சத்தீஸ்கர்: ஜேசிபி இயந்திர வாகனத்தின் டயரில் காற்றை நிரப்பும்போது ஏற்பட்ட விபரீதம்…டயர் வெடித்து 2 பேர் பலி  

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜேசிபி இயந்திர வாகனத்தின் டயரில் காற்றை நிரப்பும் போது, திடீரென டயர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

img

செங்கல்பட்டு: லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி    

செங்கல்பட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 அரசு பேருந்து ஓட்டுநர்கள் மீது லாரி மோதிய விபத்தில் இருவரும் பலியாகினர்.  

img

சென்னை மெரினா கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு  

சென்னை மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி சகோதரர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

img

சீர்காழியில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்  

சீர்காழி அருகே இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

img

சாலை மீடியனில் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் 2 பேர் பலி  

செங்கல்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை மீடியனில் இருந்த மரத்தில் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

;